நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-04 15:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டண கிராமத்தில் உள்ள சாலைகளில் மழையின் காரணமாக கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்கிறது.இதனால் துா்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உருவாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்