கொசுக்கள் தொல்லை

Update: 2022-12-04 13:54 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி நகரில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தேங்கிய நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. ஆதலால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயநிலை நிலவுகிறது.. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி கழிவுநீர் கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்