தேங்கும் கழிவுநீர்

Update: 2022-12-04 05:14 GMT

டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையம் அருகே எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீ்ர் கள்ளிப்பட்டி-பகவதி அம்மன் கோவில் செல்லும் ரோட்டில் ஓடி வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைகாலங்களில் சாக்கடை கழிவுநீருடன் மழை நீரும் கலந்து ரோட்டில் குட்டை போல் தேங்கி நிற்கிறது. உடனே எம்.ஜி.ஆர். காலனியில் சாக்கடை வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்