தெருவில் தேங்கும் கழிவுநீர்

Update: 2022-11-30 16:49 GMT

பழனியை அடுத்த மானூர் தாடியாபுரம் பகுதியில் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் அருகிலேயே பள்ளியும் செயல்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தெருவில் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்