தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-11-30 16:39 GMT
மயிலம் அருகே ரெட்டனை கிராமத்தில் உள்ள 10-வது வார்டு கிழக்கு தெருவில் கால்வாய் நிரம்பி, கழிவுநீர் தெருவில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் கிராம மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வாருவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்