தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-11-30 16:39 GMT
விழுப்புரம் கம்பன் நகர் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதனால் நகர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்