ஆவடி கன்னிகாபுரம் அண்ணா தெருவில் அமைந்துள்ள கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், செடிகள் படர்ந்து அடர்ந்த வனப்பகுதி போல காட்சி அளிக்கின்றது. ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் தூர்வாரி, சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்
ஆவடி கன்னிகாபுரம் அண்ணா தெருவில் அமைந்துள்ள கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், செடிகள் படர்ந்து அடர்ந்த வனப்பகுதி போல காட்சி அளிக்கின்றது. ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கால்வாய் தூர்வாரி, சுத்தப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்