தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-11-30 13:11 GMT

கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட துண்டத்துவிளை பகுதியில் சாலையில் ஓரத்தின் கழிவுநீர் ஓடை செல்கிறது. இந்த ஓடையை முறையாக தூா்வாரப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

மேலும் செய்திகள்