சாக்கடை கால்வாய் வசதி வேண்டும்

Update: 2022-11-27 17:01 GMT

கடமலைக்குண்டுவை அடுத்த சோலைத்தேவன்பட்டி அங்கன்வாடி தெரு பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் தெருவில் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் நடந்து செல்ல முடிவதில்லை. எனவே சாக்கடை கால்வாய் வசதியை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜசேகர பாண்டியன், .

மேலும் செய்திகள்