தேங்கும் கழிப்பறை தண்ணீர்

Update: 2022-11-27 16:38 GMT
பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பாரதிநகரில் உள்ள கழிப்பறை செப்டிக் டேங்க்கல் இருந்து கழிவுநீர் வெளியேறி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சாலையோரம் தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை. எனவே பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்