கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-11-27 15:35 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ஆகாசம்பட்டியில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு நீரனாது தேங்கி உள்ளது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்