குப்பைமேடாக மாறிய கடற்கரை

Update: 2022-11-27 14:06 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரைக்கு தினமும் எண்ணற்ற சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.  இங்கு வருவபவர்கள் பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை அதிகளவில் வீசுகிறார்கள். இதனால் இப்பகுதி குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து குப்பைகள் தேங்காத வண்ணம் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்