செய்தி எதிரொலி

Update: 2022-11-27 13:07 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதியகோர்ட் சாலையில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி வேண்டி நமது நாளிதழில் செய்தியாக வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக இந்த சாலையில் கால்வாய் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்