வடிகால் ஆக்கிரமிப்பு

Update: 2022-11-23 16:01 GMT
பண்ருட்டி தாலுகா கணிசப்பாக்கம் கிராமத்தில் உள்ள வடிகால் வாய்க்காலை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைநீர் செல்ல வழியின்றி உள்ளதால் தண்ணீர் கிராமத்திற்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்