சேதமடைந்த வாறுகால் பாலம்

Update: 2022-11-23 12:42 GMT
நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சி தளவாய்புரம் சி.எஸ்.ஐ. ஆலயம் முன்புள்ள வாறுகால் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக மழைநீர், கழிவுநீர் செல்லாமல் தெருவில் பெருக்கெடுத்து ஓடுவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த வாறுகால் பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்