சுகாதார சீர்கேடு

Update: 2022-11-20 18:20 GMT
வடலூர் நகராட்சி புதுநகர் பகுதியில் பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி கழிவுநீரை அகற்றி, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்