'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2022-11-20 17:53 GMT
கள்ளக்குறிச்சியில் சேலம் நெடுஞ்சாலையின் குறுக்கே உள்ள கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்த செய்தி படத்துடன் 'தினத்தந்தி' புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரிசெய்து நடவடிக்கை எடுத்தனர். இதில் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் 'தினத்தந்தி'க்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்