கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-11-20 17:53 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமம் நாட்டார் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அங்கு கழிவுநீா் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்