தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-11-20 14:52 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மண்மேவி காணப்படுகிறது. இதனால் சிறிய மழை பெய்தால் கூட இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் குப்பைகள் சூழ்ந்து காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்