தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-11-20 14:33 GMT

ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இளங்கோவடிகள் தெருவில் பாதாள சாக்கடை அமைப்பு சரிவர செயல்படாத காரணத்தால் தெருவெங்கும் கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்