தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-11-20 12:34 GMT

அரியலூர் மாவட்டம் , நாகமங்கலம் ஊராட்சி அண்ணாநகர் தெருவில் உள்ள நான்கு வீதிகளிலும் கழிவு நீர் செல்லும் கால்வாய் சுமார் 3 மாதமாக சுத்தம் செய்ய பட வில்லை. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்