கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2022-11-16 12:13 GMT
திருக்கோவிலூர் தாலுகா மணலூர்பேட்டை பேரூராட்சி சேனியர் வீதியில் தனிநபர்கள் சிலா் கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்துள்ளர். இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்