கழிவுநீர் கால்வாய் அடைப்பு

Update: 2022-11-16 12:13 GMT
சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள குடிநீர் தொட்டியின் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாய் நிரம்பி குடிநீர் தொட்டி அருகே கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்