தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-11-16 12:12 GMT
விழுப்புரம் பூந்தோட்டம் கீழ்வன்னியர் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு அதன் வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டு அதை சரிசெய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்