கழிவுநீர் கால்வாய் வசதி தேவை

Update: 2022-11-16 11:58 GMT

மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்