துர்நாற்றம் வீசுகிறது

Update: 2022-11-16 08:22 GMT

மிடாலம் ஊராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் கண்ணவிளை பஸ் நிறுத்தம் அருகே சில மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் ஓடையை தூர்வாரினார்கள். ஆனால் அங்குள்ள நிழற்குடை அருகே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அது தற்போது துர்நாற்றம் வீசுவதால், அந்த பகுதியில் செல்ல முடியவில்லை. மேலும் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே கழிவுநீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்