நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-13 16:12 GMT

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பேரூராட்சி 13-வது வார்டு செங்குளத்து பட்டியில் சாலையோரம் மழை நீருடன் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்