வாருகால் வசதி தேவை

Update: 2022-11-13 15:23 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா இந்திரா காலனி பகுதியில் போதிய அளவு வாருகால் வசதி இல்லாத காரணத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்குகிறது. எனவே இந்த பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்