நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-11-13 15:19 GMT

விருதுநகர் யூனியன் பெரிய மருளுத்து அருகே உள்ள வாய்ப்பூட்டான்பட்டியில் கழிவுநீர் வாருகால் முறையாக சுத்தம் செய்யப்படாததால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் நோய் பரவும் அபாய நிலையும் உருவாகி உள்ளது. எனவே இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்