கழிவுநீரால் சுகாதாரக்கேடு

Update: 2022-11-06 17:03 GMT

கம்பம் அருகே சுருளிப்பட்டி நல்லுத்தேவர் தெருவில் சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்