தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2022-11-06 16:06 GMT

சிவகங்கை மாவட்டத்தின் நகர் மற்றும் கிராமப்புற பகுதியில் சில இடங்களில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடுடன் காணப்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கியுள்ள தண்ணீரால் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்