தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-11-06 15:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கீழபார்த்திபனூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்  மழை பெய்தால்  தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே தண்ணீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்