மழை நீர் தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும்

Update: 2022-11-06 14:03 GMT

சென்னை அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளியின் முன்பு மழை நேரங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மழை நேரங்களில் குழந்தைகள் பள்ளி செல்வதற்கு சிரமப்படுகிறார்கள். தேங்கி நிற்கும் மழை தண்ணீர் வடிவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து இந்தப் பள்ளியின் முன்னால் மழைநீர் தேங்கி நிற்பதை நடடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்