தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2022-11-06 13:21 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா சின்னக்கொல்லப்பட்டி ஊராட்சிமன்றம் அருந்ததியர் தெரு புதுக்காலனியில் உள்ள சாலை மண்சாலையாக காணப்படுவதுடன் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதார சீர்கேடுடன் காணப்படுவதால் சாலையில் நடக்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே வாருகாலுடன் கூடிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்