வீட்டுக்குள்ளே கழிவுநீர்!

Update: 2022-11-03 05:38 GMT

சென்னை கொரட்டூர் எல்லையம்மன் நகர் முதல் 3-வது குறுக்குத்தெரு வரை மழைநீர் தேங்கி கழிவுநீருடன் கலந்து வீட்டுக்குள் வரும் அபாய நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில், மழைநீர் வீட்டுக்குள் வந்து விடுமோ என்ற அச்சத்தில் தவிக்கின்றனர். அதேபோல் இவ்வாறு தேங்கும் தண்ணீரில் பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் ஊர்ந்து செல்வதையும் பார்க்க முடிந்தது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்