குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-11-02 19:53 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா டி கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கொண்டசமுத்திரம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால், பொதுமக்களுக்கு மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்காத வகையில் அப்பகுதியில் வடிகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்