தெருவில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-11-02 19:52 GMT
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் கருவேப்பிலைப்பாளையம் கிராமம் 3-வது வார்டு பகுதி தெருவில் உள்ள கால்வாய் தற்போது பருவமழை பெய்து வருவதால் நிறம்பி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்