கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-10-26 17:19 GMT
மயிலம் பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது.இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.எனவே கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்