சுகாதார சீர்கேடு

Update: 2022-10-26 16:17 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயாண்டிபட்டி தெருவில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி கிடையாது. இதனால் இந்த சாலையில் கழிவுநீரானது தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தப்பகுதியில் வாருகால் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்