தேங்கிய கழிவுநீர்

Update: 2022-10-26 15:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அய்யப்பன் கோவில் தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படுவதில்லை. இதனால் மழை பெய்தால் சாலையில் கழிவுநீர் வெளியேறி மழைநீரோடு கலந்து அப்பகுதியின் சுகாதாரத்தை கெடுத்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வாருகால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்