கால்வாய் அமைக்கப்படுமா?

Update: 2022-10-26 15:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி டி.இ.எல்.சி. சர்ச் எதிர்தெருவில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் நீரானது சாலையில் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் தொற்றுநோய் பரப்பி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கிய கழிவுநீரை உடனடியாக அகற்றி இப்பகுதியில் கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்