வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2022-10-26 12:56 GMT
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராய செட்டித் தெரு அருகில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி முற்றிலும் தூர்ந்து போய் கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே வாய்க்காலை முறையாக தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்