துவாரம் விழுந்த வாறுகால் பாலம்

Update: 2022-10-23 16:18 GMT

பொட்டல்புதூர் ஆத்தங்கரை தெருவின் நடுவில் 4 தெருக்கள் சந்திக்கும் உள்ள பகுதியில் வாறுகால் பாலம் சேதமடைந்து துவாரம் விழுந்த நிலையில் உள்ளது. எனவே அதில் யாரும் தவறி விழாதவாறு கம்பு நட்டி, சிவப்பு நிற துணியை சுற்றி தொங்க விட்டுள்ளனர். இந்த வழியாகத்தான் அங்குள்ள பள்ளிக்கூடம், பள்ளிவாசலுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். எனவே, சேதமடைந்த வாறுகால் பாலத்தை உடனே சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்