தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-23 13:18 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை அய்யப்பன் கோவில் தெருவில் மழைநீரும் பாதாள சாக்கடை நீரும் ஒன்றாக சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்