கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரலாமே

Update: 2022-10-23 12:47 GMT
கடலூர் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் பள்ளியில் இருந்து கிளை சிறைச்சாலைக்கு செல்லும் சாலையோர கழிவு நீர் கால்வாய் குப்பைகள் சூழ்ந்து கழிவுநீர் செல்ல முடியாமல் அடைபட்டு கிடக்கிறது. ஆகவே கழிவுநீர் வாய்க்காலில் கிடக்கும் குப்பைகளை அகற்றி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்