விருதுநகர் அய்யனார் நகரில் உள்ள கழிவுநீர் ஓடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. எனவே குப்பைகளை அகற்றி கழிவுநீர் ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் அய்யனார் நகரில் உள்ள கழிவுநீர் ஓடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவு நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. எனவே குப்பைகளை அகற்றி கழிவுநீர் ஓடையை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.