கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை

Update: 2022-10-23 10:32 GMT

பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பாரியூர் அம்மன்நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் சிறிது மழைபெய்தாலும் வீடுகளில் முன்பு தேங்கி நிற்கும் கழிவுநீர் அருகில் உள்ள வீடுகளுக்கும், சாலையிலும் தேங்கி நிற்கிறது. இதனை மிதித்துக்கொண்டு சிறுவர், சிறுமிகளும், பெரியோர்களும் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்