சுகாதார சீர்கேடு

Update: 2022-10-23 08:51 GMT
விழுப்புரம் காட்பாடி பாலத்தின் கீழ் சாக்கடை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு எற்பட்டு தூர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக செல்லும் மக்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே பாலத்தின் கீழ் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்