கால்வாயில் அடைப்பு

Update: 2022-10-23 05:21 GMT

நஞ்சை ஊத்துக்குளியை அடுத்த சாவடிபாளையம் புதூர் விநாயகர் கோவில் அருகே சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகியுள்ளது. உடனே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்