தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-10-19 17:29 GMT
திண்டிவனம் 27-வது வார்டு ஆர்.எஸ். பிள்ளை வீதியில் உள்ள கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி குடியிருப்புகளில் கழிவுநீர் புகும் அவலநிலை உள்ளது. இதனால் பலவித நோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்